1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார்.
புல்வாமா தாக்குதல் விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதை சற்றே பொறுத்திருந்து பார்த்து காய்களை நகர்த்தலாம் என்று காங்கிரஸ் நினைத்திருக்கலாம். எதாவது பேசி மக்களின் கோபத்தை தன் பக்கம் திருப்பி விட வேண்டாம் என்ற...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, பகுத்தம்பாளையயத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியின் 4 வயது மகளை புதனன்று அப்பகுதியைச் சேர்ந்த ஜெகன், ராக்கிமுத்து ஆகிய இருவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்…
இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மஹா சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாளை விரதமிருந்து மஞ்சள் கயிற்றை மாற்றி காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் வரத்தைப் பெறலாம். விநாயகரை வழிபட உகந்த தினமாகும் Maha sangadahara sathurththi festival